Saturday, February 16, 2013

காதல் சொல்ல-வா!!



ரு இதழ் விரித்து,
இதயத்தை உணர்த்து,
மௌனம் வேண்டாம்  பெண்ணே!

ண்களில் காதல்,
உதட்டினில் பொய்கள்,
உண்மையை உரைத்திடு கண்ணே!

நிஜம் நீ தொலைவில்,
நிழலாய் நினைவுகள்,
தினம் தினம் வாட்டுது அன்பே!

கூச்சங்கள் விடுத்து,
தலைக்கனம் தவிர்த்து,
காதலை சொல்லிடு நெஞ்சே!!


9 comments:

  1. எந்த பெண் தன்னை சொல்லியிருக்கிறாள்..!
    வெளிபடுத்தாதது
    தலைக்கனத்தினால் அல்ல..அது
    கவசமிட்ட கலாச்சாரம்!

    நன்று..வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. தலைக்கனம் இருக்காதே

    ReplyDelete
  3. காதலில் விழுந்துட்டீங்களோ?! சொல்லிட்டீங்களா?!

    ReplyDelete
  4. தனபாலன்- சொல்லாம இருக்கிற வரைக்கும் தான் சுகம்.. சொல்லிட்டா அது காலி ஆயிடுமே.

    ReplyDelete
  5. ரமேஷ், இப்போ எங்கே கலாசாரம் எல்லாம்..

    ReplyDelete
  6. கார்த்திக், மற்றவர் சொல்லட்டும்னு காத்திருத்தலே ஒரு விதத்துல தலைக்கனம் தானே

    ReplyDelete
  7. ராஜி- ஆமாங்க, விழுந்து பெருங்காயங்கள் வாங்கிட்டேன் ;-)

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...