காதலர் தினம்!!!
பிப்ரவரி பதினாலு மட்டுமல்ல பெண்ணே!!
வருடத்தில் ஒவ்வொரு நாளும்தான்!!
நீ சிந்திய புன்னகையை என் இதயத்தில் சேமிக்கிறேன்!!
நீ அனுப்பிய ஸ்மைலிகளை என் வன்தகட்டில் சேமிக்கிறேன்!!
உனக்கு பிடிக்காதவைகளை புறந்தள்ளி வைக்கிறேன்!!
என்னை புறக்கணிக்கும் போது மட்டும் கொஞ்சம் வருந்துகிறேன்!!
முள்கிரீடம் அணிவித்தாய் ஆனந்தப்பட்டேன்!!
வலிகளும் சுகமாவது, காதலில் மட்டும் தானே ?
/வலிகளும் சுகமாவது, காதலில் மட்டும் தானே ?//
ReplyDeleteunmai
வன்தகட்டில் (Hard Disk) ???? Anand ithellam konjam over. Where did you get all these words?
ReplyDeleteBut the "kavithai" is sweet.
நன்றி எல்.கே
ReplyDelete@ King said... //வன்தகட்டில் (Hard Disk) ???? Anand ithellam konjam over. Where did you get all these words?
ReplyDeleteBut the "kavithai" is sweet.//
நன்றி .. தமிழ் மேல இருக்கிற ஆர்வம் தாங்க காரணம்!! என்னோட லேப்டாப்புல "Start " பட்டனுக்கு பதிலா இப்போ "தொடங்கு" பட்டன் தான் இருக்கு!!
கவிதை ரொம்ப அழகா இருக்கு!
ReplyDeleteநன்றி எஸ்.கே!!
ReplyDelete//என்னை புறக்கணிக்கும் போது மட்டும் கொஞ்சம் வருந்துகிறேன்!!
ReplyDeleteமுள்கிரீடம் அணிவித்தாய் ஆனந்தப்பட்டேன்!!
வலிகளும் சுகமாவது, காதலில் மட்டும் தானே ?//
காதலர் நிலை சொன்ன கவிதை அழகு..
நன்றி தமிழரசி!!
ReplyDeleteகாதலைப் பற்றிய உங்க பார்வைதான் சரியானது... மற்றபடி காதலர் தினம் என்பது போலியானது.
ReplyDelete// நீ சிந்திய புன்னகையை என் இதயத்தில் சேமிக்கிறேன்!!
ReplyDeleteஉனக்கு பிடிக்காதவைகளை புறந்தள்ளி வைக்கிறேன்!!//
கவிதையின் அழகு இந்த வரிகளில் மிளிர்கிறது.
nice...last line is awesome!!
ReplyDeleteநல்ல கவிதை வாழ்த்துக்கள்.
ReplyDeleteToo good...:)
ReplyDeleteநன்றி கருணாகரசு, நானும் அதுதான் சொல்றேன்...
ReplyDeleteநன்றி அப்துல் காதர்
ReplyDeleteநன்றி ஜானு!!
ReplyDelete//
ReplyDeleteLakshmi said...
நல்ல கவிதை வாழ்த்துக்கள்.
//
ரொம்ப நன்றிங்க!!
//அப்பாவி தங்கமணி said...
ReplyDeleteToo good...:)
நன்றி புவனா!!