கடவுளை கண்டவர் இலர் - அதே போல்
ஆவியை காணாதவரும் இலர்.
நண்பர்களுடன் அரட்டை அடித்தபடியே
தேனிர் அருந்தும் போது
ஊட்டி மலை ஏறிடும் புகைவண்டியின் எஞ்சினில்
அமர்ந்து கொண்டு புகை விடும்போது
அம்மா அடுப்பிலிருந்து இறக்கி வைத்த இட்லி
தட்டின் மேலிருந்து நர்தனம் ஆடும் போது
பால் குக்கருக்குள்ளிருந்து வாலிபன் போல்
விசில் அடிக்கும் போது
குளிர்கால விடியலில் கம்பளியின் கதகதப்பில்
சுவாசக்காற்று வெளியேறும் போது
இப்படி ஆவியை நாம் அன்றாடம் பார்த்தும்
பார்த்த ஞாபகம் இல்லாதது போல் உணர்வதேன்!!!
Subscribe to:
Post Comments (Atom)
How to sell your Infosys stocks through buyback?
Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why? Basically a com...
-
கிராபிக்ஸ் கலக்கல் : ' வாத்தியார் ' பாலகணேஷ் 300 வது பதிவு: இதுவரையிலும்...
-
விபத்துக்கு பிறகு கடந்த ஆறு மாத காலமாய் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதை தவிர்த்து வந்தேன். எங்கு ச...
-
கல்லூரிக் கால நினைவலைகளை புத்தகமாய் மாற்ற சிற்பியாய் மாறி ஒவ்வொரு பக்கங்களையும் செதுக்கி சிலையாய் வடித்துக் கொடுத்தத...
Good........post
ReplyDeleteThanks Guru!
ReplyDeletenice one...thought u were going to say that u were also an aavee:))
ReplyDeleteI think there is a spelling mistake in காணாதவரும்.
கோவை ஆவியை காணாதவர் இலர் என்றும் சொல்லலாம் அந்த அளவுக்கு அருமையான ஆவி.
ReplyDeleteThanks Jaanu.. I'll correct it!
ReplyDeleteநன்றி முனியாண்டி!!
ReplyDelete