Tuesday, March 29, 2011

இனிக்கிறதே ......!


குழு :    லலல்லலலா லாலலல லலல்லலலா...
                லலல்லலலா லாலலல லலல்லலலா...

               இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...
               இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...



ஆண் :  நான்கு கண்கள் பார்த்தது ...

பெண் : காதல் நெஞ்சில் பூத்தது ...

ஆண் : மீண்டும் மீண்டும் பார்த்தது ...

பெண் : காதல் இன்னும் கூடுது ...

ஆண் : கண்ணில் பொங்கும் காதல் தன்னை
                காதில் மெல்ல நானும் சொல்ல ...  

               இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...
               இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...





ஆண் : காதல் கடிதம் ஒன்றைத் தானே காற்றின் வழியே
                 தூதுவிட்டேன் நான்   தூதுவிட்டேன்

பெண் : பூவின் காதில் எந்தன் காதல் நானும் உனக்கு
                  சொல்லிவிட்டேன் நான்   சொல்லிவிட்டேன்

ஆண் :  மிக இனிமையான உணர்விது

பெண் : நெஞ்சம் மீண்டும் வேண்டும் என்றது ...

குழு :    நேசம் மட்டும் குறைவதுமில்லை
                 காதல் தானே அன்பின் எல்லை
                 பிரிவு என்பது நமக்குள் இல்லையே ...  
  
               இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...
               இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...



ஆண் : நான்கு கண்கள் பார்த்தது

பெண் :காதல் நெஞ்சில் பூத்தது

ஆண் : நான்கு வருடம் ஆனது

பெண் : காதல் இன்னும் கூடுது

ஆண் : கண்ணில் பொங்கும் காதல் தன்னை
                 காதில் மெல்ல நானும் சொல்ல ......    

            இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...
            இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...






ஆண் :  மேகம் போலே எந்தன் மீது பாசம் தன்னை 
                  பொழிகிறாய் நீ பொழிகிறாய்

பெண் : போதும் போதும் என்றபோதும் நேசம் மட்டும் 
                   தருகிறாய் நீ தருகிறாய் ...

ஆண் : இது பூர்வ ஜென்ம பந்தமா ...?

பெண் : புனிதமான சொந்தமா ...?         

குழு :    நேசம் மட்டும் குறைவதுமில்லை
                 காதல் தானே அன்பின் எல்லை
                 பிரிவு என்பது நமக்குள் இல்லையே ...  
            
            இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...
            இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...






பெண் : நான்கு கண்கள் பார்த்தது

ஆண் :காதல் நெஞ்சில் பூத்தது

பெண் :நான்கு வருடம் ஆனது

ஆண் : காதல் இன்னும் கூடுது

பெண் : கண்ணில் பொங்கும் காதல் தன்னை
                  காதில் மெல்ல நானும் சொல்ல......   

             இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...
             இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...

குழு : லலல்லலலா லாலலல லலல்லலலா...
              லலல்லலலா லாலலல லலல்லலலா...

12 comments:

  1. ஆஹா ... ஒரே மாட்சிங் மாட்சிங் போல இருக்கே பிரதர்... ஹா ஹா ... Amazing Shots... Thanks for Sharing..:))

    Lyrics were too good too...:)

    ReplyDelete
  2. எனப்ப ரெண்டு பேரும் சேர்ந்து பாடுறீங்களா...சூப்பரா இருக்குங்க....

    இன்னைக்கு என்ன கல்யாண நாளா..????

    ReplyDelete
  3. லலல்லலலா லாலலல லலல்லலலா .....Madai thiranthu thaavum nadhi alaigal - NEENGAL IRUVARUM

    Happy Wedding Anniversary :-)

    ReplyDelete
  4. சூப்பர்.தொடரட்டும்.

    ReplyDelete
  5. @அப்பாவி தங்கமணி said...
    //ஆஹா ... ஒரே மாட்சிங் மாட்சிங் போல இருக்கே பிரதர்... ஹா ஹா ... Amazing Shots... Thanks for Sharing..:))

    Lyrics were too good too...:)

    //
    Thank you!! Thank you!! Thank you!!

    ReplyDelete
  6. ஆமாங்க சௌந்தர்.. மார்ச் ௨௮ தான் எங்க (நான்காமாண்டு) கல்யாண நாள்.

    ReplyDelete
  7. @King
    என்ன பண்ணினாலும் கண்டு பிடிச்சிடராங்கப்பா!!

    தேங்க்ஸ் சுஜீத்.

    ReplyDelete
  8. நன்றி கோமதி!!

    ReplyDelete
  9. உங்களுக்கு மட்டும் எப்படி இப்படி எல்லாம் தோணுது . கடவுள் உங்களுக்கு மட்டும் தனி மூளை வைத்து படைத்து விட்டான் . Any way பாட்டும் , பாடியவர்களின் குரலும் அருமை. இப்பணி தொடர வாழ்த்துகள் .

    ReplyDelete
  10. அருமை .

    எனது கவிதையினை இன்ட்லியில் இணைத்தமைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  11. naanga oorukku ponnathum yetho pudhu muyarchi senchirukinga,oru vaarthai solli irukkalam,antha chorus portionai naanga paadi iruppom;)
    nice song and nice singing.

    ReplyDelete
  12. "அன்பை வெளிக்காட்ட எங்களுக்கு பிறர்பாடிய பாட்டு தேவை இல்லை
    நாங்களே மனதில உள்ளதைப் பாடிடுவோம்"தங்கள் சொந்த முயற்சி
    அருமை!...வாழ்த்துக்கள்.லைக் போட்டிர்றேன்....

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails