tag:blogger.com,1999:blog-8660417527631457284.post8452763915492247390..comments2024-02-07T18:32:19.734+05:30Comments on அன்புடன் ஆவி.. : ஒளி காட்டும் வழி!aaveehttp://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-8660417527631457284.post-89021779281929228352013-10-28T16:32:47.946+05:302013-10-28T16:32:47.946+05:30Thanks Rupan!Thanks Rupan!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-87508159718766701762013-10-25T23:17:00.765+05:302013-10-25T23:17:00.765+05:30வணக்கம்
ஆவி(அண்ணா)
தங்களின் மின்னஞ்சல் சுமந்த கவி...வணக்கம்<br />ஆவி(அண்ணா)<br /><br />தங்களின் மின்னஞ்சல் சுமந்த கவிதை வந்து கிடைத்து விட்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது தங்களின் போட்டிக்கான கவிதை நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்.<br /><br />போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-91122920225226045282013-10-25T20:51:33.529+05:302013-10-25T20:51:33.529+05:30நன்றி அம்மா..நன்றி அம்மா..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-24936281446961365802013-10-25T20:51:10.231+05:302013-10-25T20:51:10.231+05:30நன்றி அம்மா..நன்றி அம்மா..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-10296436256508236242013-10-25T19:09:10.696+05:302013-10-25T19:09:10.696+05:30தீபாவின் வலியை சொல்லி மனதை நெகிழ்த்தி விட்டீர்கள்....தீபாவின் வலியை சொல்லி மனதை நெகிழ்த்தி விட்டீர்கள்.<br />நாம் ஒவ்வொருவரும் இந்த மாதிரிக் குழந்தைகளின் முகத்தில் ஒளி வரச் செய்ய வேண்டும். நல்ல வார்த்தைகளில் கோர்க்கப்பட்ட நல்ல கவிதை வெற்றி பெற வாழ்த்துகள்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-40600437524466673702013-10-25T09:13:41.267+05:302013-10-25T09:13:41.267+05:30ஆவியின் அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள்..!
பரி...ஆவியின் அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள்..!<br /><br />பரிசு பெற வாழ்த்துகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-2614109606354522632013-10-24T23:23:25.011+05:302013-10-24T23:23:25.011+05:30நன்றிங்க கிரேஸ்..நன்றிங்க கிரேஸ்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-42999171234359908302013-10-24T23:00:09.298+05:302013-10-24T23:00:09.298+05:30அருமையான கவிதை..சமூக ஏற்றத்தாழ்வை அழகாக சொல்லிவிட்...அருமையான கவிதை..சமூக ஏற்றத்தாழ்வை அழகாக சொல்லிவிட்டது..<br />வெற்றிபெற வாழ்த்துகள்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-78629654544180560852013-10-24T22:18:13.823+05:302013-10-24T22:18:13.823+05:30சும்மா காமெடிக்காக தான் அப்படி சொன்னேன். சங்கத்து ...சும்மா காமெடிக்காக தான் அப்படி சொன்னேன். சங்கத்து ஆள், சரியா புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கிறேன்.. :)<br /><br />உங்க கருத்துகள் திருத்திக் கொள்ள உதவியாய் உ=இருந்தது.. அடுத்த முறை இந்த தவறுகள் வராமல் பார்த்துக் கொள்கிறேன்.aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-73418629326242931212013-10-24T22:16:16.679+05:302013-10-24T22:16:16.679+05:30ம்.. கண்டிப்பா சீனு.. பாராட்டுக்கள் மட்டுமல்ல, அவ்...ம்.. கண்டிப்பா சீனு.. பாராட்டுக்கள் மட்டுமல்ல, அவ்வப்போது இதுபோல் குட்டுகளையும் கொடுத்து என் எழுத்துகளை மெருகேற்றியதற்காக எல்லோருக்கும் நன்றி கூற வேண்டும். எழுதியதும் அனுப்பி விட்டேன். பிறகுதான் இங்கு பிரசுரிக்கவே செய்தேன். அடுத்த முறை இந்த தவறுகள் வராமல் பார்த்துக் கொள்கிறேன்.aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-75382383223323987402013-10-24T22:13:29.087+05:302013-10-24T22:13:29.087+05:30வாழ்த்துக்கு நன்றி சகோ!!வாழ்த்துக்கு நன்றி சகோ!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-38099296769026392872013-10-24T22:12:34.559+05:302013-10-24T22:12:34.559+05:30படித்துவிட்டேன் சகோ.படித்துவிட்டேன் சகோ.aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-77703226265706829872013-10-24T13:37:51.109+05:302013-10-24T13:37:51.109+05:30சகோ.. க்விலிங் பற்றி நீங்கள் கேட்டதற்கு இன்று என்ப...சகோ.. க்விலிங் பற்றி நீங்கள் கேட்டதற்கு இன்று என்பதிவில் பகிர்ந்துள்ளேன்..:)<br /><br />நேரங்கிடைப்பின் வந்து பாருங்கள்! நன்றி சகோ!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-26291264853454275102013-10-24T13:36:13.838+05:302013-10-24T13:36:13.838+05:30நல்ல விழிப்புணர்வுக் கவிதை சகோ!
வரிகள் ஒவ்வொன்றும...நல்ல விழிப்புணர்வுக் கவிதை சகோ!<br /><br />வரிகள் ஒவ்வொன்றும் அற்புதம்!<br /><br />போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-23472189489343929742013-10-24T12:06:17.134+05:302013-10-24T12:06:17.134+05:30சதீஷ் அண்ணா கருத்துக்களுடன் நான் உடன்படுகிறேன்... ...சதீஷ் அண்ணா கருத்துக்களுடன் நான் உடன்படுகிறேன்... கருத்துக்களில் இருக்கும் வலிமை வார்த்தையாக வெளிப்படும் பொழுது கொஞ்சம் குறைவது போல் தோன்றுகிறது.. உங்கள் ஆவிப்பா உங்கள் கவிதைகளுக்கு சிறந்த உதாரணம், உங்களில் நான் ரசித்த மற்றொரு கவிதை காதல் கடித போட்டிக்கு எழுதியது... அதைப் போல் முயலவும்...<br />சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-17036893367279628542013-10-23T23:30:41.353+05:302013-10-23T23:30:41.353+05:30வாப்பா.. வலை மூலமா தான் பார்க்கவே முடியுது தம்பி உ...வாப்பா.. வலை மூலமா தான் பார்க்கவே முடியுது தம்பி உன்ன!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-82364906100151085892013-10-23T23:30:02.410+05:302013-10-23T23:30:02.410+05:30நன்றி நண்பா!!நன்றி நண்பா!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-39734696940592422952013-10-23T23:29:38.939+05:302013-10-23T23:29:38.939+05:30தேங்க்ஸ் டூட்!!தேங்க்ஸ் டூட்!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-48593249903205330042013-10-23T23:29:03.381+05:302013-10-23T23:29:03.381+05:30நன்றி ஸ்ரீராம் ஸார்..நன்றி ஸ்ரீராம் ஸார்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-40629799187745950972013-10-23T23:28:22.137+05:302013-10-23T23:28:22.137+05:30நன்றிப்பா.. வெற்றி(வேலை) தம்பியாய் பெற்ற எனக்கு வே...நன்றிப்பா.. வெற்றி(வேலை) தம்பியாய் பெற்ற எனக்கு வேறு வெற்றிகள் எதற்கு? :)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-43534105793622380512013-10-23T23:26:56.366+05:302013-10-23T23:26:56.366+05:30வெளிப்படையான கருத்துக்கு நன்றி சுப்பிரமணியம் ஜி! அ...வெளிப்படையான கருத்துக்கு நன்றி சுப்பிரமணியம் ஜி! அந்த கருத்து சதீஷ் அவர்களுக்கு விளையாட்டாய் போட்டது.. சுட்டிக்காட்டப்பட்ட என் தவறுகளை என்றும் நான் திருத்திக் கொள்ள மறுப்பதில்லை.. நன்றி..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-38810852414922590742013-10-23T23:24:47.865+05:302013-10-23T23:24:47.865+05:30கவிதைப் போட்டி அல்ல.. சமூகத்தின் அவலங்கள்.. மாலில்...கவிதைப் போட்டி அல்ல.. சமூகத்தின் அவலங்கள்.. மாலில் நூற்றி இருபதை கத்தையாய் கொடுக்கிறார்கள்.. கடைத்தெருவில் காய்கறி விற்கும் அம்மாவிடம் இரண்டு ரூபாய்க்கு பேரம் செய்கிறார்கள்.. ம்ம்ம்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-74483368982048245482013-10-23T23:22:29.724+05:302013-10-23T23:22:29.724+05:30நன்றிங்க கௌசல்யா..
கோவையில் இரண்டு வருடங்கள் முன...நன்றிங்க கௌசல்யா.. <br /><br />கோவையில் இரண்டு வருடங்கள் முன்பு ஒரு நண்பருடன் "உதவும் கரங்கள்" போயிருந்தேன். அங்கே ஆதரவற்ற சிறுவர் சிறுமிகள் அத்துணை பேர் உள்ளார்கள்.. எதோ நம்மால் முடிந்த சிறு உதவியும் அவர்கள் படிப்புக்கு, உணவுக்கு, உடைக்கு உதவும் என நண்பர் சொன்னதும் கொஞ்சம் கலங்கி விட்டேன்.. என்னால் முடிந்த சிறு உதவிகளை செய்து வருகிறேன்.. இதை பதிவு செய்ய நினைத்தேன் அவ்வளவுதான்.. பரிசாய் நான் வேண்டுவது உங்கள் பாராட்டுக்கள் மட்டுமே!! :)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-87644257321020952792013-10-23T23:18:06.741+05:302013-10-23T23:18:06.741+05:30ஹஹஹா.. நன்றி சார்..ஹஹஹா.. நன்றி சார்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-11649843044335525102013-10-23T23:17:48.169+05:302013-10-23T23:17:48.169+05:30நன்றி..நன்றி..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.com