tag:blogger.com,1999:blog-8660417527631457284.post7290031717723579352..comments2024-02-07T18:32:19.734+05:30Comments on அன்புடன் ஆவி.. : "ஆவி டாக்கீஸ்" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..! (குறும்பட- சிறுகதை போட்டி)aaveehttp://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-8660417527631457284.post-26276140179872903552015-01-20T00:11:32.217+05:302015-01-20T00:11:32.217+05:30நானும் சினிமா பற்றி எழுதுபவன்தான். ஆனால், மிகப்பெர...நானும் சினிமா பற்றி எழுதுபவன்தான். ஆனால், மிகப்பெரும்பாலும் சினிமா பற்றியே எழுதிக்கொண்டிருப்பதால் உங்கள் தளத்தின் பக்கம் அதிகம் வராமல் இருந்துவிட்டேன் மன்னியுங்கள் நண்பரே. சென்னையில் உங்களைப் பார்த்தது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. இனித் தொடர்வேன். போட்டிகள் சிறப்பாக நடக்கவும் நல்ல எழுத்துகளை நாடுபோற்றவும் வாழ்த்துகள். வணக்கம்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-68082858751371340942015-01-08T14:38:06.294+05:302015-01-08T14:38:06.294+05:30பங்கு பெறுவோருக்கு வாழ்த்துகள்....
நானும் முயற்சி ...பங்கு பெறுவோருக்கு வாழ்த்துகள்....<br />நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்..Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-22273353046051290692014-11-17T18:35:04.475+05:302014-11-17T18:35:04.475+05:30விதிமுறைகள் கடுமையாக இருக்கிறதே.. :-) போட்டியில் ...விதிமுறைகள் கடுமையாக இருக்கிறதே.. :-) போட்டியில் கலந்து கொண்டு பரிசு வெல்பவர்களுக்கு வாழ்த்துக்கள் .<br />Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-65596347220495786052014-11-01T21:11:23.710+05:302014-11-01T21:11:23.710+05:30நன்றி பாஸ்!நன்றி பாஸ்!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-55743117355612002162014-11-01T21:11:03.071+05:302014-11-01T21:11:03.071+05:30ரசித்து பாராட்டியமைக்கு நன்றி சார்..!ரசித்து பாராட்டியமைக்கு நன்றி சார்..!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-76414592304250186242014-11-01T14:37:12.845+05:302014-11-01T14:37:12.845+05:30அன்புள்ள கோவை ஆவி,
ஆவிப்பா...வா...அன்புள்ள கோவை ஆவி,<br /><br /> ஆவிப்பா...வாங்கிப் படித்தேன்...<br /> அப்பப்பா... அழகான படங்கள்...<br /> பூரிப்பால்...உள்ளம் மகிழ்ந்தேன்...<br /><br /> ‘பிரிதல் மிகுதியானால்<br /> புரிதல் தோன்றலாம்...<br /> புரிதல் மிகுதியானால்<br /> புரிதலும் தோன்றுமோ?’<br /><br /> ‘இது என்ன மாயம்<br /> பகலில் நீ சொல்ல மறுப்பதையெல்லாம்<br /> இரவில் சொல்கிறாய்...<br /> என் கனவில்!’<br /><br /> ‘ இரண்டாய் வெட்டப்பட்ட<br /> வெங்காயத்திற்கு கூட<br /> கண்ணீர் அஞ்சலி செய்கிறாய்...’ <br /> <br />கைக்கு அடக்கமாக.. நூல் முழுக்க .அழகாக கவிதைகளில் அசத்தி... காதலை உசத்திக் காட்டுகிறது. ஆயில் பிரிண்டில் வித்தியாசமாக வெளியிட்டு இருக்கும் ஆவிப்பா தங்களின் ஆயுள் முழுக்க பேசும்...ப்...பா...<br /> நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-42418397750662330072014-11-01T10:11:45.928+05:302014-11-01T10:11:45.928+05:30
@Manavai James
...<br />@Manavai James <br /> <br />//ஒரு பெண் கர்பம் அடைவதே பெரிய விசயம்//.<br /><br />ஆமாம் ஐயா. அருமையான கருத்தை பதிவு செய்துள்ளீர்கள். நன்றியும், வாழ்த்துகளும். Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-71063404849163642572014-11-01T08:53:57.453+05:302014-11-01T08:53:57.453+05:30போட்டியில் பங்கு பெறப் போகும் நண்பர்களுக்கு வாழ்த்...போட்டியில் பங்கு பெறப் போகும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்......<br /><br />வெற்றிகரமாக நடத்த உங்களுக்கு வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-56712576405486115282014-11-01T08:50:39.218+05:302014-11-01T08:50:39.218+05:30நன்றி.. நீங்களும் கலந்துக்குங்க. நன்றி.. நீங்களும் கலந்துக்குங்க. aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-16975791336037455022014-11-01T08:46:11.588+05:302014-11-01T08:46:11.588+05:30//இயக்குநர் அவர்களின் குடும்பமே மகன் ஹர்ஷவத்தன் உட...//இயக்குநர் அவர்களின் குடும்பமே மகன் ஹர்ஷவத்தன் உட்பட பணியாற்றி இருப்பது கண்டு மகிழ்கின்றேன். // எங்கள் இயக்குனர் சரவணன் அவர்களுக்கு கிடைத்த பெரிய பலமே அவரது குடும்பத்தார் எனலாம். திரையின் முன் தோன்றாவிட்டாலும், திரைக்கு பின் முழு ஆதரவையும் அளித்து ஊக்குவித்ததாலேயே இந்தக் குறும்படம் சிறப்பாய் வந்தது என நான் நினைக்கிறேன்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-43545853449677824272014-11-01T08:43:22.164+05:302014-11-01T08:43:22.164+05:30ஐயா, உங்கள் மேலான கருத்தையும், ஆழ்ந்த அலசலையும் கண...ஐயா, உங்கள் மேலான கருத்தையும், ஆழ்ந்த அலசலையும் கண்டு மகிழ்ச்சியுற்றேன். எங்க முயற்சிக்கு வந்த பாராட்டுகளிலேயே ரத்தினம் பதித்ததாய் அமைந்தது உங்கள் வார்த்தைகள். இது எங்களை மென்மேலும் முன்னோக்கி செல்ல உந்து சக்தியாய் அமையும் என நம்புகிறேன்.நன்றி!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-67790946520625251492014-11-01T08:05:52.075+05:302014-11-01T08:05:52.075+05:30அன்புள்ள அய்யா,
வணக்கம். சில நொடி சினேக...அன்புள்ள அய்யா,<br /> வணக்கம். சில நொடி சினேகம் பல நொடி சினேகமாய் மாறியது கண்டு பிரமித்துப் போனேன்.<br /> <br /> குறும்படம் எடுக்கப்பட்ட விவத்தைப்பற்றி விரிவாக விளக்கி இருக்கி இருக்றீர்கள்.<br /> ஒரு பெண் கர்பம் அடைவதே பெரிய விசயம். அவளுக்கு முதல் பிரவசம் என்கிற பொழுது அதை அனுபவித்தவளுக்குத் தானே தெரியும் அதன் வலி! ஒரு தந்தையாக நீங்கள் அருகில் இருந்து பார்த்ததால் அவளின் வலியை அனுபவித்து விளக்கி இருந்தது அருமை.<br /><br /> எங்கு படப்பிடிப்பு நடத்துவது என்பதே ஒரு போராட்டமாக இருந்திருக்கிறது. பேருந்து நிலையத்தில் படப்பிடிப்பு வெகு சிரமங்களுக்கிடையே நடத்தியிருப்பது நன்றாக இருக்கிறது.... இயல்பாக இருக்கிறது. இயக்குநர் அவர்களின் குடும்பமே மகன் ஹர்ஷவத்தன் உட்பட பணியாற்றி இருப்பது கண்டு மகிழ்கின்றேன். <br /><br /> நொடிக்குள் நண்பனாகி...ஒருவருக்காக ஒருவர்...விட்டுச் செல்லாமல் அழைத்துச் செல்ல...அலைவது...தேடுவது... அருமை...கூடி வாழ்வது தானே வாழ்க்கை. நடித்த, குறும்படம் உருவாக காரணமாக இருந்த அனைவருக்கும் வாழ்த்துகள். <br /> <br /> குறும்படத்தை முதலில் இயக்குனரின் அபிமான இயக்குனர் திரு பாக்கியராஜ் அவர்கள்தான் வெளியிடுவதாக இருந்தது என்பதை அறிந்தேன். இயக்குனர் பாக்கியராஜ் வெளியிட்டு இருந்தால் இன்னும் சிறப்புச் சேர்த்திருக்கும். பாக்யா இதழில் பணியாற்றும் அண்ணன் திரு.மணவை பொன் மாணிக்கம் எனது நெருங்கிய நண்பர்.<br /><br /> தொடரட்டும் தங்களின் பணி...!<br /> <br /> நன்றி.<br />-மாறாத அன்புடன்,<br /> மணவை ஜேம்ஸ்.<br /> Manavaijamestamilpandit.blogspot.in <br /> <br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-17616648413165330112014-11-01T07:01:42.627+05:302014-11-01T07:01:42.627+05:30தம 5தம 5கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-30927456010033154142014-11-01T07:01:16.427+05:302014-11-01T07:01:16.427+05:30வாழ்த்துக்கள் நண்பரேவாழ்த்துக்கள் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-80065434190730045432014-11-01T00:53:59.448+05:302014-11-01T00:53:59.448+05:30கோவை ஆவி said::::பேஸ்ட்டுக்கு அப்புறம் தானே காப்பி...கோவை ஆவி said::::பேஸ்ட்டுக்கு அப்புறம் தானே காப்பி? உங்க வீட்டுல 'பெட்' காப்பியோ? ;)Yes!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-39941146804296145712014-10-31T21:57:40.169+05:302014-10-31T21:57:40.169+05:30அன்புள்ள அய்யா,
வணக்கம். ‘சில நொடி சிந...அன்புள்ள அய்யா,<br /> வணக்கம். ‘சில நொடி சிநேகம் - குறும்படம் ’ பார்த்தேன். <br />முதல் குறும்படம் இது என்பது போல இல்லை...கைதேர்ந்த பல படங்களை இயக்கிய இயக்குநர் இயக்கியதைப் போன்று படம் அருமையாக இருக்கிறது.<br /> ‘கோவை ஆவிப்பா’ போலவே அழகான ஆனந்த் விஜயராகவன், நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். “பஸ்டாண்டு...வந்திருச்சுன்னு சொல்லாதிங்க...வரப்போகுதுன்னு சொல்லுங்க...” <br /> அரசன் அவர்களும் ‘பிரண்ட்தான் மாமா’ நடிப்பில் இயல்பாக சிரித்து நடித்து அசத்தி இருக்கிறார். <br /> அய்யா துளசிதரன் அவர்கள் இன்டிகா காரை நன்றாக ஓட்டி வந்து கை அசைவுகள் எல்லாம் அருமையாகச் செய்து நன்றாகப் பேசி நடித்துள்ளார். (அவரைப் பார்த்த பொழுது எனக்கு ‘16 வயதினேலே’ வரும் டாக்டரைப் பார்ப்பது போல இருந்த்து). <br /> ‘தேட்ஸ் குட்...!’<br /> எடிட்டிங் மற்றும் சவுண்ட் எபக்ட் ஜோன்ஸ் அவர்கள் நன்றாகச் செய்திருக்கிறார்கள். ‘அப்படித்தான் இருக்கனும்’ என்று அரசன் சொல்லி காருக்குள் அமர்வதுக்குள் கார் கதவைச் சாத்தும் சத்தம் கேட்கிறது.<br /> ‘மன்னார்குடி பஸ்‘ வந்து விட்டது என்று பட்டுக்கோட்டை பஸ்ஸில் கேவை ஆவி ஏறுகிறார்? பட்டுக்கோட்டை பஸ் மன்னார்குடி போகுமா என்று தெரியவில்லை!<br /> <br /> எழுதி இயக்கி நடித்தும் இருக்கும் இயக்குநர் <br /> குடந்தை ஆர்.வி. சரவணன் தம் பணியைச் செம்மையாகவும்...<br /> நேர்த்தியாகவும் செய்து இருப்பது அவருக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கின்றது என்பதை பறைசாற்றுவதாகவே குறும்படம் இருக்கிறது. சில நொடி சிநேகிதத்தில்’ மனிதாபிமானத்தை...நேயத்தை நிசப்படுத்திக் காட்டியிருப்பது சபாஷ். மிகுந்த பாராட்டுகளுடன் வாழ்த்துகள்.<br /> நன்றி.<br />-மாறாத அன்புடன்,<br /> மணவை ஜேம்ஸ்.<br /> Manavaijamestamilpandit.blogspot.in<br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-57100802724268000112014-10-31T21:39:38.060+05:302014-10-31T21:39:38.060+05:30சூர்யா மாதிரியா, சூரி மாதிரியா? ஹஹஹா.. முயற்சிக்கி...சூர்யா மாதிரியா, சூரி மாதிரியா? ஹஹஹா.. முயற்சிக்கிறேன் பாஸ்! :)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-63490610579295790662014-10-31T21:38:42.236+05:302014-10-31T21:38:42.236+05:30நன்றி சுரேஷ்.. நீங்களும் கலந்து கொள்ளுங்கள்!! உங்க...நன்றி சுரேஷ்.. நீங்களும் கலந்து கொள்ளுங்கள்!! உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-27620377944319636692014-10-31T21:38:05.440+05:302014-10-31T21:38:05.440+05:30நேசன், எப்ப அனுப்பப் போறீங்க உங்க கதைய? நேசன், எப்ப அனுப்பப் போறீங்க உங்க கதைய? aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-52332585952953271552014-10-31T21:37:28.579+05:302014-10-31T21:37:28.579+05:30மேடம் நீங்களும் எழுதலாமே!மேடம் நீங்களும் எழுதலாமே!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-38516644798640638742014-10-31T21:23:54.661+05:302014-10-31T21:23:54.661+05:30பொளந்து கட்டலாம் வாங்க.
அது சரி ஆவி கொஞ்சம் உடம்பை...பொளந்து கட்டலாம் வாங்க.<br />அது சரி ஆவி கொஞ்சம் உடம்பை காய வைய்த்தால் ....? பார்க்க சூர்யா மாதிரியே!? இருப்ப்பீங்க முயற்ச்சி பன்னுங்களேன்அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-3429152823395666122014-10-31T18:32:53.012+05:302014-10-31T18:32:53.012+05:30வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-21831617073638148262014-10-31T17:48:47.581+05:302014-10-31T17:48:47.581+05:30போட்டியாளருக்கு வாழ்த்துக்கள்.வெற்றியடையட்டும் ஆவி...போட்டியாளருக்கு வாழ்த்துக்கள்.வெற்றியடையட்டும் ஆவியின் கனவு.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-60024182029454077192014-10-31T10:18:22.499+05:302014-10-31T10:18:22.499+05:30போட்டி வெற்றி பெற வாழ்த்துகள்..!போட்டி வெற்றி பெற வாழ்த்துகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-16623511742689008072014-10-31T07:54:17.244+05:302014-10-31T07:54:17.244+05:30முயற்சியா? என்னப்பா ஒவ்வொருத்தரும் இப்படி சொல்றீங்...முயற்சியா? என்னப்பா ஒவ்வொருத்தரும் இப்படி சொல்றீங்க.. கதாசிரியர்களே முயற்சி மட்டும் பண்றேன்னு சொன்னா எப்படி?aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.com