tag:blogger.com,1999:blog-8660417527631457284.post5783044132157237892..comments2024-02-07T18:32:19.734+05:30Comments on அன்புடன் ஆவி.. : சுஜாதா வெறும் பொழுதுபோக்கு எழுத்தாளர் மட்டுமே..! - எஸ்.ரா aaveehttp://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comBlogger77125tag:blogger.com,1999:blog-8660417527631457284.post-36566732888238470372016-04-27T20:29:33.221+05:302016-04-27T20:29:33.221+05:30முரண்பட்டவர்கள்தான் இலக்கியவாதிகள். அப்போதுதான் பட...முரண்பட்டவர்கள்தான் இலக்கியவாதிகள். அப்போதுதான் படைப்புகள் சிறப்பாக இருக்கும். வாசகர்களை கதைக்குள் இழுப்பது எப்படி என்பது சுஜாதாவக்கு கைவந்த கலை. ஆதலால் அவர் சொல்வதை காற்றில் பறக்கவிடுவோம்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-35880474336562198742016-01-09T13:38:47.489+05:302016-01-09T13:38:47.489+05:30எஸ்ரா தொகுத்த தனக்குப் பிடித்த 100 சிறுகதைகளில் இர...எஸ்ரா தொகுத்த தனக்குப் பிடித்த 100 சிறுகதைகளில் இரண்டு சுஜாதாவினுடையது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-62740086689722493872014-04-01T17:54:54.995+05:302014-04-01T17:54:54.995+05:30Please just Ignore his comment.
He has to grow mor...Please just Ignore his comment.<br />He has to grow more!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-49650640283778279982014-03-28T00:33:11.998+05:302014-03-28T00:33:11.998+05:30சுஜாதா இலக்கியவாதியா இல்லையா என்கிற சர்ச்சை அவர் வ...சுஜாதா இலக்கியவாதியா இல்லையா என்கிற சர்ச்சை அவர் வாழ்ந்தக் காலத்திலிருந்தே இருந்து வருகிறது,இந்த கேள்விக்கு கடைசி வரை பதில் கிடைக்கப்போவதே இல்லை.<br /><br />சுஜாதா இலக்கியவாதியோ இல்லையோ,அவர் தமிழ் எழுத்துலகின் <br />தனிப்பெரும் சாதனையாளர் என்பதை அவரின் எதிரிகள் கூட ஒத்துக்கொள்வார்கள்.<br /><br />தான் படித்து உணர்ந்த பெரிய விஷயங்களை சராசரி வாசகனுக்கும் புரியும்படி எளிய தமிழில் எழுதிய மாமனிதர் சுஜாதா.<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /> நா.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/10458584473313012563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-17259058854696487202014-03-26T11:08:42.363+05:302014-03-26T11:08:42.363+05:30ஆவி பாஸ்.. வாழ்த்துக்கள்.. விவாதம் களை கட்டி இருக்...ஆவி பாஸ்.. வாழ்த்துக்கள்.. விவாதம் களை கட்டி இருக்கிறது போல.. :)JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-23378777037801058582014-03-26T00:16:46.370+05:302014-03-26T00:16:46.370+05:30செல்லப்பா,
//எப்படி ஆதித்தனார் தமிழ்நாட்டில் தினத...செல்லப்பா,<br /><br />//எப்படி ஆதித்தனார் தமிழ்நாட்டில் தினத்தாள் படிக்கும் பழக்கத்தை நிலைநாட்டியவரோ, அப்படியே சுஜாதா, வார இதழ் வாசிப்பு அழியாதிருக்க அடித்தளம் நாட்டினார்.//<br /><br />உண்மை ...உண்மை!<br /><br />தினத்தந்தி போலவே ,சுஜாதாவின் "எழுத்து தரமும்" எப்படி தினத்தந்தியினை அதிகம் பேர் படிச்சாலும் ,தினமணி/தினமலர் தான் தரம்னு சொல்லுறாங்க?<br /><br />ஆனால் தினத்தந்தி போல சுஜாதா என சொல்லிவிட்டு ,அப்புறம் என்ன "இலக்கிய தரம்" ஓட படைச்சார்னு பிற்சேர்க்கை?<br /><br /># நான் எல்லாம் தினத்தந்தி கன்னித்தீவு படிச்சு தான் படிக்கவே கத்துக்கிட்டேன், தினத்தந்தி தான் "தமிழின்" தரமான தமிழ் செய்தித்தாள்!<br /><br />தினமணி,தினமலர், தி இந்து(தமிழ்) எல்லாம் குப்பைனு சொல்லுறேன் , நீங்க என்ன சொல்லுறீங்க?<br />---------------------------<br /><br />//அதே தரத்தை அடையத்தக்க படைப்பாற்றல் இராமகிருஷ்ண னுக்கும் எதிர்காலத்தில் வாய்க்க முடியுமென்று நம்புகிறேன்.//<br /><br /> ஹி..ஹி அது எஸ்.ராவால் அடுத்த ஜென்மத்தில் கூட முடியாது, ஏன்னா அவர் கொஞ்சமாச்சும் "உழைச்சு" எழுதனும் என நினைப்பவர், சுஜாதா போல எட்டுப்பக்கம் , ஒரு மணி நேரம் என எழுதினவர் இல்லை. உங்களுக்கு அந்த கதைலாம் தெரியாது ,போயி வேற வேலை இருந்தா பாருங்க.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-23963546478547293472014-03-25T23:28:52.145+05:302014-03-25T23:28:52.145+05:30எஸ்.ரா எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவ...எஸ்.ரா எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர் . ஆனால் இப்போது ' இண்டர்நெட் டவுன் லோடு' எழுத்தாளராக degenerate ஆகிவிட்டார். எதைவேண்டுமானாலும் என்னால் எழுத முடியும் என்று யாருக்கோ நிரூபிக்க வேண்டிய கட்டாயம் போலும். ஆனால் சுஜாதா, அத்தகைய நிரூபணம் தேவைப்படாத போதே தன்முனைப்பு டன் புதுப்புது வார்ப்புகளில் தமிழுக்கு தொண்டு செய்தவர். (2) அவருடைய எழுத்து பொழுதுபோக்கு எழுத்து என்றால், புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன் எழுத்துக்களும் வெறும் பொழுதுபோக்கு எழுத்துக்களே. (3) ஒருவேளை , ராமாயண மகாபாரதங்களுக்கு தலையணை அளவில் விரிவுரை எழுதினால் அதுதான் காத்திரமான எழுத்தோ ? (4) எப்படி ஆதித்தனார் தமிழ்நாட்டில் தினத்தாள் படிக்கும் பழக்கத்தை நிலைநாட்டியவரோ, அப்படியே சுஜாதா, வார இதழ் வாசிப்பு அழியாதிருக்க அடித்தளம் நாட்டினார். அவ்வாசிப்புக்கு ஏற்ற இலக்கியத்தரம் அவர் படைப்புகளில் இருந்தது. அதே தரத்தை அடையத்தக்க படைப்பாற்றல் இராமகிருஷ்ண னுக்கும் எதிர்காலத்தில் வாய்க்க முடியுமென்று நம்புகிறேன். இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-90904082119550961762014-03-25T20:08:18.582+05:302014-03-25T20:08:18.582+05:30அவரின் கண்ணோட்டம் முற்றிலும் தவறானது.பல வித்தியாசம...அவரின் கண்ணோட்டம் முற்றிலும் தவறானது.பல வித்தியாசமான கோணங்களை கையாண்டவர் சுஜாதா. அறிவியல் கருத்துக்களை எளிமை படுத்தி கூறியதில் மிக்க பங்குண்டு.kingrajhttps://www.blogger.com/profile/13287119803247972894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-46666505637967463312014-03-25T11:19:35.957+05:302014-03-25T11:19:35.957+05:30கிட்டத்தட்ட எழுபது கமெண்டுகள். மெஜாரிட்டி சுஜாதாவு...கிட்டத்தட்ட எழுபது கமெண்டுகள். மெஜாரிட்டி சுஜாதாவுக்கு ஆதரவாக இருப்பது மகிழ்ச்சி.<br /><br />ஆனால் தோழர்களே, கருதுகோளை மட்டுமே ஆதாரமாக கொண்டு கருத்துகளை வீணடித்துவிடாதீர்கள். உண்மைகளோடு உரையாடுவோம்.<br /><br />‘கதைகள் பேசுவோம்’ நிகழ்ச்சியில் அன்பர் கோவை ஆவி கேட்ட கேள்விக்கு எஸ்.ரா விடையளிக்கும்போது அவர் சுஜாதாவை எவ்வகையிலும் அவமதித்துவிடவில்லை.<br /><br />“சுஜாதாவை இலக்கியவாதிகள் பொழுதுபோக்கு எழுத்தாளராக பார்க்கிறார்கள்” என்று சொன்னாரே தவிர, அது தன்னுடைய கருத்து என்று அவர் சொல்லவில்லை.<br /><br />அவ்வாறு அவர் கருதுவாரேயானால், இலக்கிய நூல்களையும் தமிழின் பெரும் எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்திய ‘கதாவிலாசம்’ தொடரில் சுஜாதாவை எழுதியிருப்பாரா என்று நாம் யோசிக்க வேண்டும். சுஜாதாவே கூட அப்போது இதற்காக பெரிதும் மகிழ்ச்சியடைந்தார்.<br /><br />உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட ‘என்றென்றும் சுஜாதா’ நூலை தொகுத்தவரே எஸ்.ரா.தான். அந்நூல் வெளியீட்டு விழாவில் தன்னை சுஜாதாவின் வாசகன் என்று மகிழ்ச்சியாக குறிப்பிட்டார் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.<br /><br />இந்தப் பதிவில் அவ்ளோதான் என்னோட விவாதம்.யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-58818910980003243102014-03-25T07:59:39.390+05:302014-03-25T07:59:39.390+05:30ஒரு முறை சுஜாதா ஒரு ஆட்டோ ஓட்டுனர் மடித்துவைத்து ...ஒரு முறை சுஜாதா ஒரு ஆட்டோ ஓட்டுனர் மடித்துவைத்து ஒரு கதைப் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருப்பதைக் கண்டு இது போல எட்டாக பத்திரிக்கையை மடித்து படிக்கும் ஆட்களுக்கு நான் என்ன இலக்கியம் படைக்க முடியும் என்று ஒரு கேட்டிருந்தார். நல்ல கேள்விதான். சுஜாதாவை படிக்க ஆரம்பிப்பவர்களுக்கு அவர் ஒரு ஜீனியஸ் என்று தோன்றுவது இயற்கையே. ஆனால் வாசிப்பின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நாம் நகரும்போது சுஜாதாவைப் பற்றிய பிம்பம் மாறிவிடும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. வவ்வால் குறிப்பிட்டதுபோல அவருடைய அறிவியல் கதைகள் ஒரு துவக்கப் புள்ளி மட்டுமே. அதையும் அவர் தான் படித்த பல ஆங்கிலக் கதைகளின் தமிழ்ப் பிரதியாகவே எழுதியிருப்பார். நான் இத்தனை படிக்கிறேன் எனக்கு இதெல்லாம் தெரியும் என்பதை அவர் வெளிப்படையாக தன் எழுத்தில் காட்டிக்கொள்ளாவிட்டாலும் அதை நாம் சுலபமாக புரிந்துகொள்ள முடியும். சுஜாதா ஒரு நல்ல பொழுதுபோக்கு எழுத்தாளர் என்பது உண்மையே. அதற்கு அப்பால் அவரை நிறுத்தி வைத்து மிகச் சிறந்த இலக்கியவாதி என்று முத்திரை குத்துவது ஒரு சராசரி ரசிகனின் தனி மனித வழிபாடு தவிர வேறொன்றுமில்லை. காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-88211766661773023862014-03-25T07:08:31.853+05:302014-03-25T07:08:31.853+05:30பாசிட்டிவாவே யோசிப்போம் னு சொல்றீங்க.. ஒக்கே பாஸ்....பாசிட்டிவாவே யோசிப்போம் னு சொல்றீங்க.. ஒக்கே பாஸ்..! முதல் வருகைக்கு நன்றி..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-86710082901672707842014-03-25T07:05:11.126+05:302014-03-25T07:05:11.126+05:30முதலாவதா "வவ்வால்" என் தளத்து மேலயும் பற...முதலாவதா "வவ்வால்" என் தளத்து மேலயும் பறந்ததுக்கு நன்றி சொல்லிக்கிறேன்..<br /><br />//புதிதாக "கதைப்புத்தகங்களை" வாசிக்க ஆரம்பிப்பவர்களுக்கு நல்ல துவக்க புள்ளி சுஜாதாவின் படைப்புகள், ஆனால் அதுவே ஆக சிறந்த இலக்கியம் என அங்கேயே சம்மணம் போட்டு குந்தினால் வாசிப்பில் தரம் உயராது என்பது எனது அவதானிப்பு! //<br /><br />ஒக்கே, உங்க அவதானிப்பை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.. சுஜாதா மட்டுமே சிறந்த இலக்கியவாதி என்றோ மற்றவர்கள் யாரும் இலக்கியவாதிகள் அல்ல என்றும் சொல்ல வரவில்லை.. சுஜாதாவும் (உங்க பாஷையில ஒரு எலிமெண்டரி) இலக்கியவாதியே என்ற கருத்தையே நான் சொல்ல விழைகிறேன்..<br /><br />//அதற்கு பதில் எழுதி புத்தகமும் பரிசாக பெற்றுள்ளேன்.//<br />வாவ்..அப்ப நிச்சயம் அவருடனான நெருக்கம் உங்களுக்கு அதிகமாகவே இருந்திருக்கும்..<br /><br />//சும்மா "ரசிக மனப்பான்மையிலே" எப்பவும் யோசிச்சுட்டு இருக்க கூடாது!//<br /><br />ஒக்கே பாஸ் :) :) :)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-76410244611453413592014-03-25T04:33:04.965+05:302014-03-25T04:33:04.965+05:30இது அவர் கணிப்பு!
கலைகளே பொழுது போக்குக்கு உருவாக்...இது அவர் கணிப்பு!<br />கலைகளே பொழுது போக்குக்கு உருவாக்கப்பட்டவை, அந்த வகையில் சுஜாதா வெற்றி பெற்றவர் என எஸ் ரா கூறுவதாகக் கொள்வோம்.<br />யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-68206171595537720692014-03-25T01:08:01.101+05:302014-03-25T01:08:01.101+05:30இலக்கியம் ,படைப்பூக்கம், தீவிர எழுத்து என்றெல்லாம்...இலக்கியம் ,படைப்பூக்கம், தீவிர எழுத்து என்றெல்லாம் புரியலைனா, சுஜாதாவை "பொழுது போக்கு எழுத்தாளர்னு" சொன்னால் கோவம் வரவே செய்யும் அவ்வ்!<br /><br />எல்லா மொழியிலவும் இப்படி வகைகள் இருக்கு.எனவே அவ்வகையில் இருப்பவரை இன்னொரு வகையில் "மாஸ்டர்" என சொல்லிக்கொள்ள ஆசைப்பட்டால் என்ன செய்வது?<br /><br />சுஜாதா எழுதியது "பொழுது போக்கு வகை" எழுத்துக்களே,ஆனால் அதிலும் தனித்தன்மையுடன் இருந்தார் என சொல்லலாம்.<br /><br />அவரோட அறிவியல் கதைகள் "எலிமெண்டரி லெவலில்" இருப்பதை அக்காலத்தில் படிக்கும் போதே உணர்ந்துள்ளேன்.<br /><br />புதிதாக "கதைப்புத்தகங்களை" வாசிக்க ஆரம்பிப்பவர்களுக்கு நல்ல துவக்க புள்ளி சுஜாதாவின் படைப்புகள், ஆனால் அதுவே ஆக சிறந்த இலக்கியம் என அங்கேயே சம்மணம் போட்டு குந்தினால் வாசிப்பில் தரம் உயராது என்பது எனது அவதானிப்பு!<br /><br /># நான் சுஜாதா இருந்த காலத்திலேயே "கடுதாசி எழுதி"கலாய்ச்சு இருக்கேன், எனது கேள்விகளுக்கு கூட அவரது "ஏன் ,எதற்கு,எப்படியில் பதில் சொல்லி இருக்கிறார், இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க என ,கற்றதும் பெற்றதுமில் ஒரு போட்டிப்போல அவ்வபோது வைப்பார் ,அதற்கு பதில் எழுதி புத்தகமும் பரிசாக பெற்றுள்ளேன்.<br /><br />படிப்பாரோ இல்லையோ "செமையா" விமர்சனம் செய்து அவ்வப்போது கடிதம் போட்ட ஆசாமி அடியேன் :-))<br /><br />எதுக்கு இதை எல்லாம் சொல்கிறேன் என்றால் சும்மா "ரசிக மனப்பான்மையிலே" எப்பவும் யோசிச்சுட்டு இருக்க கூடாது!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-2104881958646340002014-03-25T00:02:41.290+05:302014-03-25T00:02:41.290+05:30***விருது என்பது என்ன என்பதை பொறுத்தது அது. மக்கள்...<br />***விருது என்பது என்ன என்பதை பொறுத்தது அது. மக்கள் ரசித்துப் போற்றினார்களே அதுதான் அவருக்கு கிடைத்த விருது. இறந்த பின்னும் பேர் சொல்ல வாழ்கிறாரே.. இதுதான் பாஸ் விருது. "சாகித்ய அகாதமி மட்டுமல்ல விருது"***<br /><br />நீங்க சொல்ற விருதையெல்லாம் அவர் வாங்கவில்லைனு எஸ் ரா சொல்லவில்லை! அதைப் புரிந்துகொள்ளுங்கள்.<br /><br />ரஜினிகாந்த்கூட நீங்க சொல்ற விருதையெல்லாம் வாங்கினவர்தான். நான் அவர் ரசிகன் என்பதால் அவர் நல்ல இலக்கியவாதினா சொல்றது. :))) ரஜினிக்கு தமிழ் உச்சரிப்புக்கூட சரியா வராது என்பது உண்மைதான். அப்படி ஒருவர் விமர்சிக்கும்போது (உண்மையை) எனக்கு கோவம் வந்தால் அது என்னுடைய மடமை! இல்லையா?<br /><br />ஒருவர் வெற்றி என்பது, மற்றவர்களை கவர்வது என்பது மக்கள் மனதில் வாழ்வது என்பதெல்லாம் வேறு அவர் படைப்புகள் தமிழ் இலக்கியத்தை அல்லது தமிழை எந்தவகையிலாவது மேம்படுத்தியதா என்பது வேறு.<br /><br />சரி விடுங்க!<br /><br />வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-19346838475621829652014-03-24T23:15:01.933+05:302014-03-24T23:15:01.933+05:30இந்தப் பதிவிற்கு வந்த எதிர்மறையான கருத்துகளையும், ...இந்தப் பதிவிற்கு வந்த எதிர்மறையான கருத்துகளையும், சுஜாதாவிற்கு ஆதரவான கருத்துகளையும் பாருங்கள்.. சுஜாதா இன்றும் பலமாக தான் இருக்கிறார். aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-87422409917977541132014-03-24T23:11:28.121+05:302014-03-24T23:11:28.121+05:30"தமிழ்த் திரையுலகத்தை" பொறுத்தவரை திறமை ..."தமிழ்த் திரையுலகத்தை" பொறுத்தவரை திறமை இருந்தால் மட்டுமே வாய்ப்புகள் அமையும். இதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. "ஆகச் சிறந்த இலக்கியவாதிகள்" எனப்படுகின்ற பலரும் முயற்சி செய்தும் சுஜாதா அளவுக்கு வர முடியவில்லையே ஏன். ஒரே காரணம் தான். திரை உலகிற்கு தகுந்தவாறு தன்னை தயார்படுத்திக் கொண்டு எழுதியதால் மட்டுமே சுஜாதாவால் நிலைத்து நிற்க முடிந்தது.<br /><br />//இலக்கியம் சம்மந்தமாக எந்த ஒரு விருதையும் சுஜாதா பெற தகுதி இல்லாதவர் என்பதே உண்மை.//<br /><br />விருது என்பது என்ன என்பதை பொறுத்தது அது. மக்கள் ரசித்துப் போற்றினார்களே அதுதான் அவருக்கு கிடைத்த விருது. இறந்த பின்னும் பேர் சொல்ல வாழ்கிறாரே.. இதுதான் பாஸ் விருது. "சாகித்ய அகாதமி மட்டுமல்ல விருது"aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-48423396646264121472014-03-24T23:04:45.069+05:302014-03-24T23:04:45.069+05:30உங்கள் கருத்துகளில் உள்ள, நீங்கள் சொல்ல வரும் கருத...உங்கள் கருத்துகளில் உள்ள, நீங்கள் சொல்ல வரும் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஒருவனுக்கு நன்கு பரிச்சியப்பட்ட ஒரு கலைஞனின் படைப்புகள் உதாசீனப் படுத்தப் படும் போது கோபம் உண்டாவது இயற்கை. சொந்தம் கொண்டாடுவது தவறு என்கிறீர்களா? ஒரே ஒரு பதில் சொல்லுங்கள்.. சுஜாதா எழுதிய ஏதாவது ஒரு புத்தகம் உங்கள் மனதில் சிறிதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதா இல்லையா,..?aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-13356404846063893382014-03-24T22:57:56.412+05:302014-03-24T22:57:56.412+05:30சரிங்க, சரிங்க, aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-7555512079692622672014-03-24T22:57:33.647+05:302014-03-24T22:57:33.647+05:30ஆமா பாஸ்.. கரெக்ட் தான்!ஆமா பாஸ்.. கரெக்ட் தான்!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-22808121458584398992014-03-24T22:57:08.306+05:302014-03-24T22:57:08.306+05:30கிருஷ்ணா, எஸ்.ரா சொன்னது போலவே நீங்களும் அவரை சொல்...கிருஷ்ணா, எஸ்.ரா சொன்னது போலவே நீங்களும் அவரை சொல்ல வேண்டாம். நம் காலத்தில் ஒரு நல்ல எழுத்தாளர் அவர் என்பதில் சந்தேகமில்லை. அவர் கூறிய அந்த சில வார்த்தைகள் (சுஜாதா அவர்களை குறித்து) மட்டுமே எனக்கு முரணாக தெரிகிறது.<br /><br />எனக்கு வாசிப்பின் மீதான ஆர்வத்தை தூண்டியது நிச்சயம் சுஜாதா தான்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-26525420053876410072014-03-24T21:52:28.611+05:302014-03-24T21:52:28.611+05:30எஸ் ரா சொன்னாரோ இல்லையோ, சுஜாதா பெரிய இலக்கியவாதி ...எஸ் ரா சொன்னாரோ இல்லையோ, சுஜாதா பெரிய இலக்கியவாதி இல்லை என்பதே உண்மை. அறிவியல், டெக்னாலஜிதான் அவருடைய தொழில். தமிழ் எழுத்து அவருக்குப் பொழுதுபோக்குத்தான். புகழுக்காக தனக்கு ஆடன்ஷன் கிடைக்கவேண்டுமென்றே அவர் சினிமாவில் காலடி வைத்தார். அதிலும் சங்கர் போன்ற கமர்ஷியல் இயக்குனர்கள்தான் சுஜாதாவை அரவணைத்தவர்களும். சுஜாதா பெரிய எழுத்தாளராக் ஜொளித்தபோது, அவருடைய ரசிகர்களும் அரை டவுசர்கள் இல்லைனா அம்மாவிடம் பால் குடிச்சுக்கொண்டு இருந்தவர்கள்தாம். இலக்கியம் சம்மந்தமாக எந்த ஒரு விருதையும் சுஜாதா பெற தகுதி இல்லாதவர் என்பதே உண்மை.<br /><br />He was a commercial writer and of course he never had any serious tamil literary skills or whatsoever.<br /><br />இதிலே என்னதை பெரிய தப்பை கண்டுவிட்டீர்கள்னு ஆளாளுக்கு பொங்குறீங்கப்பா!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-55428201961955092092014-03-24T21:44:20.096+05:302014-03-24T21:44:20.096+05:30+1
இப்படி வாசகர்கள் கோபப்படுவதற்கு காரணம்... ஆங்கி...+1<br />இப்படி வாசகர்கள் கோபப்படுவதற்கு காரணம்... ஆங்கிலத்தில் ownership எம்று சொல்வார்கள் !<br /><br />இதன் அர்த்தம் சுருங்க சொன்னால்.....<br />கோபப்படும் மனிதன் "தான் விரும்பும் ஒரு பொருள், செய்தி, எழுத்து, ஆக்கம், மனிதர்கள்" பற்றி எவனுக்கும் தவறாக சொல்ல அதிகாரம் இல்லை.. நீ யார்ரா அவரைப் பற்றி சொல்வது என்ற மனப்பான்மை!<br /><br />சுஜாதவை விட பெரிய பிஸ்தா ஷேக்ஸ்பியர். என்னைப் பொறுத்தவரை இவர் எழுத்துக்கள் படு திராபை..உண்மையிலே படு திராபை! உங்களுக்கு இப்ப கோபம் வருதா? ஷேக்ஸ்பியரை கிண்டல் செய்தால்..வராது!<br /><br />ஷாருக்கான் நடிப்பு திராபை! கோபம் வராது!<br />ரஜினி கமல் நடிப்பு திராபை என்றால் என்ன ஆகும்?<br /><br />சொந்தம் கொண்டாடுகிறீர்கள்.நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-85718473139623706522014-03-24T19:42:40.683+05:302014-03-24T19:42:40.683+05:30அது அவர் கருத்து, விட்டுவிடுங்கள். அவருக்குப் பிடி...அது அவர் கருத்து, விட்டுவிடுங்கள். அவருக்குப் பிடிக்கவில்லையென்றால் சுஜாதா சிறந்த எழுத்தாளர் இல்லை என்று சொல்லிவிட முடியாது. கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-89442167831152871852014-03-24T19:30:37.907+05:302014-03-24T19:30:37.907+05:30சுஜாதா இப்போது இருந்திருந்தால் இதை பற்றி எதுவும் க...சுஜாதா இப்போது இருந்திருந்தால் இதை பற்றி எதுவும் கருத்து சொல்லாமல் ஒரு புன்னகையுடன் கடந்திருப்பார். அவர் ஒரு ஜீனியஸ்r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.com