tag:blogger.com,1999:blog-8660417527631457284.post4863244596771607182..comments2024-02-07T18:32:19.734+05:30Comments on அன்புடன் ஆவி.. : ஜன்னலோரம்aaveehttp://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8660417527631457284.post-50702522600118056292015-05-03T14:06:22.108+05:302015-05-03T14:06:22.108+05:30ஜன்னலோரம்.... மிகவும் பிடித்த இடம். அது பேருந்தோ,...ஜன்னலோரம்.... மிகவும் பிடித்த இடம். அது பேருந்தோ, ரயிலோ, விமானமோ! ஆனா எனக்குன்னு பார்த்து யாராவது ஒரு சக பிராயணி வந்து சேருவாங்க! <br /><br />“நீங்க தனியா பிரயாணமா? எங்க சீட்டு ஒண்ணு அடுத்த பெட்டியில இருக்கு. நாங்க எல்லோரும் ஒரே இடத்தில் இருந்துடுவோம்.. ப்ளீஸ்!” <br /><br />கிர்ர்ர்ர்..... <br /><br />ரசித்தேன் ஆவி. தொடரட்டும் படைப்புகள். <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-39929954120833489702015-04-30T18:39:23.533+05:302015-04-30T18:39:23.533+05:30அதே :-) உஷாராத்தான் இருக்கீங்க :-)அதே :-) உஷாராத்தான் இருக்கீங்க :-)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-90630871479568676382015-04-30T11:38:52.070+05:302015-04-30T11:38:52.070+05:30நன்றி ரூபன்!நன்றி ரூபன்!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-37018024003585634282015-04-30T11:38:28.652+05:302015-04-30T11:38:28.652+05:30அது சோகம் அல்ல சுரேஷ்.. கோபம்/ஆத்திரம்/ஏமாற்றம் ச...அது சோகம் அல்ல சுரேஷ்.. கோபம்/ஆத்திரம்/ஏமாற்றம் சேர்ந்த ஒரு நிலை.. :) aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-21962002833571465882015-04-30T11:37:23.645+05:302015-04-30T11:37:23.645+05:30இந்த விஷயத்தை எவ்வளவு சிம்பிளா எழுத முடியுமோ அவ்வ...இந்த விஷயத்தை எவ்வளவு சிம்பிளா எழுத முடியுமோ அவ்வளவு சிம்பிளா சொல்ல நினைச்சேன்.. ரொம்ப சின்ன விஷயம் தானே, இதில் வேறென்ன சேர்த்திருக்க முடியும்?aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-20425791523778238722015-04-30T11:35:23.364+05:302015-04-30T11:35:23.364+05:30//பிற்காலத்தில் இப்படி மறந்தும் சொல்லிடாதீங்க ://
...//பிற்காலத்தில் இப்படி மறந்தும் சொல்லிடாதீங்க ://<br /><br />ஹஹஹா, அதெப்படி அது சொந்த செலவில் சூனியம் வைக்கிற மாதிரி இல்லே?aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-12096934983122758262015-04-30T11:34:20.117+05:302015-04-30T11:34:20.117+05:30நன்றி அக்கா.. ரொம்ப நாளாச்சு உங்க கமெண்ட்ஸ் பார்...நன்றி அக்கா.. ரொம்ப நாளாச்சு உங்க கமெண்ட்ஸ் பார்த்து!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-32723237362576615502015-04-29T08:05:27.765+05:302015-04-29T08:05:27.765+05:30வணக்கம்
மனதை நெருடி விட்டது கதை. பகிர்வுக்கு நன்ற...வணக்கம்<br />மனதை நெருடி விட்டது கதை. பகிர்வுக்கு நன்றி <br /> எனது பக்கம் கவிதையாக வாருங்கள்.<br /><a href="http://www.trtamilkkavithaikal.com/2015/04/blog-post_29.html?spref=bl" rel="nofollow">ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஈழம்...</a>: ...<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-62320245355248469802015-04-28T18:22:56.668+05:302015-04-28T18:22:56.668+05:30இந்த குறுங்கதையே அழகிய குறும்படம் போலவே இருக்கு ஆன...இந்த குறுங்கதையே அழகிய குறும்படம் போலவே இருக்கு ஆனந்த். <br /><br />எனக்கு எனக்கு என்று விரும்பப்படும் ஒன்றை, தான் விரும்பிய ஒருவருக்கு கொடுக்கும்போது அதில் கிடைக்கும் சந்தோஷம் அளவில்லாதது...<br /><br />ஜன்னலோர சீட்டை விரும்பாதோர் இல்லையென சொல்லலாம்...<br /><br />எல்லோருக்குமே ஜன்னலோர சீட் வேண்டும்...<br /><br />காரணத்தையும் கதையில் அழகா சொல்லிட்டே... முகத்தை தழுவும் தூய்மையான காற்று, அது தரும் தாலாட்டு உறக்கம்..<br /><br />அழகிய கதை ஆனந்த்...<br /><br />அன்பு நிறைந்த வாழ்த்துகள்டா...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-35519118034112960552015-04-28T10:10:16.952+05:302015-04-28T10:10:16.952+05:30சின்னவங்க ஜன்னலோர சீட்டையும், படிக்கிற பசங்க டாக்ட...சின்னவங்க ஜன்னலோர சீட்டையும், படிக்கிற பசங்க டாக்டர் / இஞ்சினீரிங்க் சீட்டையும் அரசியல்வியாதிங்க எம்எல்ஏ / எம்பி சீட்டையும் விரும்புவது சகஜம் தானே..? இருந்தாலும் .நீங்கள் அதை கதையாக்கிய விதம் அசத்தல்....Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-61829244024193581432015-04-28T04:04:19.139+05:302015-04-28T04:04:19.139+05:30உங்க அனுபவப்பதிவு என்று நினைத்துப் படித்து வந்தால்...உங்க அனுபவப்பதிவு என்று நினைத்துப் படித்து வந்தால் ../*எல்லாம் சுகமாய் சென்றது, திருமணம் ஆகும் வரை*/ கொஞ்சம் குழம்பிட்டேன். :-)<br />தோளை பாரம் அழுத்துவதாகவா? பிற்காலத்தில் இப்படி மறந்தும் சொல்லிடாதீங்க :-pதேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-29744622896979123602015-04-27T22:39:02.310+05:302015-04-27T22:39:02.310+05:30அட! ஆவி! நமக்கும் அப்படியே ஜன்னலோரம்தான் ரொம்ப பி...அட! ஆவி! நமக்கும் அப்படியே ஜன்னலோரம்தான் ரொம்ப பிடிக்கும்.....ட்ரெயின் ஆனாலும் சரி பஸ் ஆனாலும் சரி....காரானாலும் சரி....ஃப்ளைட் ஆனாலும்....மாட்டுவண்டி?????புக் பண்ணும் போதெ கேட்டுத்தான் புக் பண்ணறதே...அதனாலோ என்னவோ கதை பிடித்தது.....கடைசில சொன்னீங்க பாருங்க அதுதான் நான் கேட்டும் அந்த இடம் தராம நம்ம மேலேயே விழுவாங்க பாருங்க....கோபமா வரும்,,,,,<br /><br />கொஞ்சம் ஸ்பைஸ் சேர்த்துருக்கலாமோ....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-24093314200503571082015-04-27T19:24:30.788+05:302015-04-27T19:24:30.788+05:30உங்கள் அனுபவமோ என்று நினைத்தேன்! கதையாக சொல்லி கடை...உங்கள் அனுபவமோ என்று நினைத்தேன்! கதையாக சொல்லி கடைசியில் சோகத்தில் முடித்துவிட்டீர்கள்! சோக முடிவுகள் எல்லோருக்கும் பிடிப்பதாலா? ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-17371566791120830472015-04-27T12:26:39.053+05:302015-04-27T12:26:39.053+05:30உங்க ஊக்கத்துக்கு நன்றி அரசன்.! உங்க கருத்தை மனசுல...உங்க ஊக்கத்துக்கு நன்றி அரசன்.! உங்க கருத்தை மனசுல வச்சுக்கறேன்.. :)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-27929349428270791362015-04-27T12:25:17.087+05:302015-04-27T12:25:17.087+05:30:):)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-21470780259171953972015-04-27T12:17:45.888+05:302015-04-27T12:17:45.888+05:30வணக்கம் தல ...
முதலில் வாழ்த்துக்கள், எங்கே நீங்க...வணக்கம் தல ...<br /><br />முதலில் வாழ்த்துக்கள், எங்கே நீங்கள் தொடர்ந்து பிளாக் எழுதாமல் விட்டு விடுவீர்களோ அல்லது வம்படியாய் எழுதினாலும் கடமைக்கு என்று எதையாவது எழுதுவீர்களோ என்று பயந்தேன், அப்படில்லாம் நினைக்காதே என்றது இந்த பதிவு....<br /><br />அ வில் தொடங்கி "அ " விலே முடித்த உணர்வை மட்டும் தான் எனக்கு தருகிறது. இந்த மாதிரி பேருந்து வகையறா பயணங்களில் அதுவும் சன்னலோர பயணங்களில் வழமையாய் எல்லோரும் சொல்வது போல் பனை, தென்னை, மாட்டுவண்டி என்று சொல்லாமல் நீங்கள் இன்னும் சற்று ஆழமாக சென்றிருக்கலாம் என்று தோன்றுகிறது. கடைசி திருப்பம், ஏகாந்தம். அதை மனதில் தங்கும்படி அழுத்தம் தந்து சொல்லிருக்கலாம் என்ற உணர்வு ஏற்படுகிறது தல .. கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள் ....arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-5690063987303768982015-04-27T10:42:34.496+05:302015-04-27T10:42:34.496+05:30திடீர்னு ஷாக் ஆகிட்டேன் ணா . என்னடா இது ஆவி அண்ணன்...திடீர்னு ஷாக் ஆகிட்டேன் ணா . என்னடா இது ஆவி அண்ணன் எப்போ மேரேஜ் பண்ணாருனு ! அப்றம்தான் புரிஞ்சது . அழகா இருந்துச்சி ப்ரோ .....மெக்னேஷ் திருமுருகன்https://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-43910653293591998232015-04-27T10:23:02.940+05:302015-04-27T10:23:02.940+05:30ஹஹஹா.. செம்ம சார்.! ஹஹஹா.. செம்ம சார்.! aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-13622026116190007732015-04-27T10:21:54.621+05:302015-04-27T10:21:54.621+05:30இந்த ரயில் மற்றும் பேருந்துகளில் ஜன்னல் அருகே அமர ...இந்த ரயில் மற்றும் பேருந்துகளில் ஜன்னல் அருகே அமர நானும் விரும்பிய நாட்கள் தான் எத்தனை. முதல் முறையாக விமானம் பயணம் செய்யும் போது,இந்த ஆசை நீடிக்க .. ஜன்னல் இருக்கையை கேட்டு வாங்கி அமர்ந்தேன். விமானம் மேலே செல்ல செல்ல .. மிகவும் பயந்து இருக்கையிலே மயங்கினேன். அதோடு சரி.. அதன் பின் எப்போதும்.. விமானமோ .. ரயிலோ .. பேருந்தோ... நடு சென்டரில் தான் அமருவேன்.Anonymoushttps://www.blogger.com/profile/08016067146352746342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-64196498621163610112015-04-27T10:21:02.180+05:302015-04-27T10:21:02.180+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/08016067146352746342noreply@blogger.com