tag:blogger.com,1999:blog-8660417527631457284.post4526338061076207977..comments2024-02-07T18:32:19.734+05:30Comments on அன்புடன் ஆவி.. : விபத்து..! (சிறுகதை)aaveehttp://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8660417527631457284.post-48090508870331411612014-06-27T13:07:20.230+05:302014-06-27T13:07:20.230+05:30நல்ல வர்ணனை ஆவி! ஆரம்பமே எதிர்பார்ப்பைக் கிளப்பிய...நல்ல வர்ணனை ஆவி! ஆரம்பமே எதிர்பார்ப்பைக் கிளப்பியது! நாங்கள் ஆவி உலகக் கதையாய் இருக்கும் என்று நினைத்தோம்...கடைசில இல்ல பதில் கிடச்சுது முதல் பத்தியில் இருந்த வரிக்கு....<br /><br />//என்ன நடந்தது என நினைத்துப் பார்க்க முயன்று தோற்றேன்//<br /><br />//உள்ளிருந்து எதோ ஒரு சாதனத்தை எடுத்து என் வாயருகே வைத்து "அந்த கார் ரெண்டு நாளைக்கு முன்னாடியிருந்து அங்க தான் நிக்குது. நீ இதுல ஊதுடா" என்றார்.// புரிஞ்சு போச்சு....ஆவி இல்ல நிஜக்கதைன்னு.....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-5329828107275001812014-06-21T17:12:57.822+05:302014-06-21T17:12:57.822+05:30நீ இதுல ஊதுடா.... :)))
நிலையில்லாம இருந்தது நீதா...நீ இதுல ஊதுடா.... :)))<br /><br />நிலையில்லாம இருந்தது நீதான் என்று சொல்லாமல் சொன்ன வரி! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-35714040909065769832014-06-16T20:26:36.283+05:302014-06-16T20:26:36.283+05:30ஹஹஹா.. அப்படி ஏமாந்திடக் கூடாதேன்னு தான் "சிற...ஹஹஹா.. அப்படி ஏமாந்திடக் கூடாதேன்னு தான் "சிறுகதை" ன்னு டைட்டில்ல போட்டேன் அக்கா.. :)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-52520443948834634442014-06-16T19:01:36.361+05:302014-06-16T19:01:36.361+05:30போன வருசம் உனக்கு ஏற்பட்ட ஆக்சிடண்ட் பத்திய பதிவுன...போன வருசம் உனக்கு ஏற்பட்ட ஆக்சிடண்ட் பத்திய பதிவுன்னு நினைச்சு படிச்சுக்கிட்டே வந்து கடைசியில் பல்ப் வாங்கிட்டேன்!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-77171910859058618872014-06-16T14:12:34.349+05:302014-06-16T14:12:34.349+05:30ஹஹஹா.. அப்படி ஒரு Angle இருக்கோ? ஒருவேளை ஆவி எழுதி...ஹஹஹா.. அப்படி ஒரு Angle இருக்கோ? ஒருவேளை ஆவி எழுதியதால் அப்படி யோசித்தீர்களா? ;)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-6565776247499045982014-06-16T14:11:27.895+05:302014-06-16T14:11:27.895+05:30நன்றி நண்பா!நன்றி நண்பா!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-23276367428575859662014-06-16T12:21:49.990+05:302014-06-16T12:21:49.990+05:30அந்தப் பெண்ணும் காரும் பேயாய் இருக்கும், நாயகன் தண...அந்தப் பெண்ணும் காரும் பேயாய் இருக்கும், நாயகன் தண்ணியடித்து விட்டு உளறுகிறான் அதனால் ஊதச் சொல்கிறார் என்று நினைத்தேன் :-) சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-73505377684534089072014-06-16T09:28:05.249+05:302014-06-16T09:28:05.249+05:30ஆரம்பத்தில் நிகழ்வின் வர்ணனை நல்லாருக்குஆரம்பத்தில் நிகழ்வின் வர்ணனை நல்லாருக்குr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-19660796256834086802014-06-16T08:38:32.604+05:302014-06-16T08:38:32.604+05:30ஹஹஹா.. கரீட்டா புடிச்சுட்டீங்க..ஹஹஹா.. கரீட்டா புடிச்சுட்டீங்க..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-45573382673059638782014-06-16T08:38:08.722+05:302014-06-16T08:38:08.722+05:30கதைய இன்னொரு வாட்டி படிங்க தெரியும்..கதைய இன்னொரு வாட்டி படிங்க தெரியும்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-14734574275345256092014-06-16T08:37:28.892+05:302014-06-16T08:37:28.892+05:30//எப்போதோ விபத்து நடந்த வண்டியை சொன்னால் அதான் வாய...//எப்போதோ விபத்து நடந்த வண்டியை சொன்னால் அதான் வாயை ஊத சொல்லியிருக்காரு,// இல்ல சார், விபத்து யாரால் நடந்ததுன்னு அவனுக்கே தெரியாத நிலையில் இருந்தான்னு சொல்ல தான் அந்த வரி.. aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-29940567357271998432014-06-16T08:35:38.405+05:302014-06-16T08:35:38.405+05:30நன்றி வாத்தியாரே!!நன்றி வாத்தியாரே!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-57960170381837402782014-06-16T08:35:23.569+05:302014-06-16T08:35:23.569+05:30ஆமாம் மேடம்.. ஆமாம் மேடம்.. aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-21288836635571301812014-06-16T08:34:23.357+05:302014-06-16T08:34:23.357+05:30ஹஹஹா.. இல்லண்ணே கற்பனை தான்!!ஹஹஹா.. இல்லண்ணே கற்பனை தான்!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-76886937519776544512014-06-16T08:33:51.328+05:302014-06-16T08:33:51.328+05:30நன்றி அப்பாதுரை சார்!!நன்றி அப்பாதுரை சார்!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-45162464397424189272014-06-16T07:34:01.590+05:302014-06-16T07:34:01.590+05:30யோசிக்க யோசிக்க தலைவலி வரும்போதே தெரிந்து விட்டது....யோசிக்க யோசிக்க தலைவலி வரும்போதே தெரிந்து விட்டது... "ஊத்து" பார்ட்டி...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-4529765455429405582014-06-16T07:17:15.225+05:302014-06-16T07:17:15.225+05:30அப்போ இடிச்சது யாரு?அப்போ இடிச்சது யாரு?கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-38850930023252377472014-06-16T06:50:44.236+05:302014-06-16T06:50:44.236+05:30பொலிஸ்காரரிடம் எப்போதோ விபத்து நடந்த வண்டியை சொன்ன...பொலிஸ்காரரிடம் எப்போதோ விபத்து நடந்த வண்டியை சொன்னால் அதான் வாயை ஊத சொல்லியிருக்காரு, இதுவும் ஆவியோட வேலையா இருக்குமோ....(என்னமா பயங்காட்றாங்கப்பா)கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-25852474374984267632014-06-16T06:38:31.887+05:302014-06-16T06:38:31.887+05:30விபத்தின் விளைவு செமஜோர்.விபத்தின் விளைவு செமஜோர்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-57762471712827790972014-06-16T05:14:56.992+05:302014-06-16T05:14:56.992+05:30அதான் என்ன நடந்ததுன்னு தெரியலைன்னு முதல் லைன்லயே ...அதான் என்ன நடந்ததுன்னு தெரியலைன்னு முதல் லைன்லயே போட்டாச்சே....அதுக்குத்தான் போலிஸ் பதில் கொடுக்கிறார்....ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-19909982115919541832014-06-16T03:31:48.138+05:302014-06-16T03:31:48.138+05:30இது அனுபவம் மாதிரில்லா இருக்குலெய் தம்பி...இது அனுபவம் மாதிரில்லா இருக்குலெய் தம்பி...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-62605041439220376012014-06-16T00:32:45.599+05:302014-06-16T00:32:45.599+05:30யாருக்கு விபத்து? கொஞ்சம் யோசிக்க வைக்குது கதை.யாருக்கு விபத்து? கொஞ்சம் யோசிக்க வைக்குது கதை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com