tag:blogger.com,1999:blog-8660417527631457284.post1135980409280965029..comments2024-02-07T18:32:19.734+05:30Comments on அன்புடன் ஆவி.. : ப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+aaveehttp://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-8660417527631457284.post-45349963816048784982016-03-20T09:53:41.204+05:302016-03-20T09:53:41.204+05:30அடங்கொன்னியான் ...
இலக்கு வைத்துத்தான் இயக்கம் .....அடங்கொன்னியான் ...<br />இலக்கு வைத்துத்தான் இயக்கம் ..<br />வாழ்த்துகள் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-68754313330377419402015-02-02T05:33:31.924+05:302015-02-02T05:33:31.924+05:30இளம் வயதினருக்கு இது. பற்றிய புரிதல் வேண்டும் இளம் வயதினருக்கு இது. பற்றிய புரிதல் வேண்டும் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-67638825582523943332015-02-02T05:28:51.762+05:302015-02-02T05:28:51.762+05:30பெற்றோர் பிள்ளைகள் மேல் அதிக கவனம் எடுத்து கொள்ள வ...பெற்றோர் பிள்ளைகள் மேல் அதிக கவனம் எடுத்து கொள்ள வேண்டும் ஆசிரியர்களும் தான்r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-8504402873731216342015-02-02T02:49:17.006+05:302015-02-02T02:49:17.006+05:30பத்து வருடங்களுக்கு முன்பே, பெங்களூருவில் இம்மாதிர...பத்து வருடங்களுக்கு முன்பே, பெங்களூருவில் இம்மாதிரி விசயங்களைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியாகி, அதிர்ச்சியான என்னைப் பார்த்து சிரித்தவர்களையும் நினைத்துப் பார்க்கிறேன்....தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-37721557150722903212015-02-02T01:04:16.683+05:302015-02-02T01:04:16.683+05:30// பசங்க இந்த மாதிரி விஷயங்கள பெற்றோரிடம் விவாதிப...// பசங்க இந்த மாதிரி விஷயங்கள பெற்றோரிடம் விவாதிப்பது இல்லை என்கிறது அந்த புள்ளிவிவரம்.//<br /><br />ம்ம் :( புரிதல் இல்லை ..இன்னும் நம் நாட்டு பேரன்ட்சுக்கும் பிள்ளைகளுக்கும் .. .<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-73300132035642395322015-02-02T00:25:54.104+05:302015-02-02T00:25:54.104+05:30இது மேலைக் கலாச்சாரம் என்று சொல்வது அத்தனை சரியாகத...இது மேலைக் கலாச்சாரம் என்று சொல்வது அத்தனை சரியாகத் தோன்றவில்லை. வடக்கே மட்டுமல்லாமல் தெற்கேயும் குறிப்பாக பெங்களூர் சென்னை நகரங்களில் இருந்தது. திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது மேற்கிலும் அனுமதிக்கப்பட்ட பழக்கம் என்றும் சொல்ல முடியாது. ஏற்புடைய பழக்கமாக இருந்தாலும்.<br /><br />திருமணத்திற்கு முன் உடலுறவுக்கு இசைந்த பெண்ணை உயிர்க்காதலியாக இருந்தாலும் ஆண்கள் மதிப்பார்களா என்ற கேள்வி இன்றைக்கும் எழுகிறது.msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-18486126130648387132015-02-02T00:20:59.726+05:302015-02-02T00:20:59.726+05:30ஒரு ஜெர்மன்காரர் என்னை பார்த்து கேட்டார் /எங்கே மு...ஒரு ஜெர்மன்காரர் என்னை பார்த்து கேட்டார் /எங்கே முதலில் இருவரும் சந்தித்தீர்கள் ? நான் சொன்னேன் .<br />எங்க வீட்டில் பெற்றோர் பார்த்த அலையன்ஸ் ...//அதற்கு கோபமா கேட்டார் ..எதற்கு இந்தியர்கள் இப்படி இருக்கீங்க உன் வாழ்க்கையை பெற்றோர் எப்படி தீர்மானிக்கலாம்னு !அப்புறம் சொன்னார் //உங்க மகளை சுயமாக சிந்திக்க விடுங்கள்.<br />வெளிநாட்டினருக்கு நம் கலாசாரம் விந்தைதான் ..<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-77720471954458775732015-02-01T08:12:39.620+05:302015-02-01T08:12:39.620+05:30எக்ஸாட்லி... ஆவி தீவிரமான எழுத்துக்கு தன்னை மாற்...எக்ஸாட்லி... ஆவி தீவிரமான எழுத்துக்கு தன்னை மாற்றிக்கொள்ளக் கூடாது என்று கங்கணம் கட்டி கக்னம் ஆடியிருக்கிறார் போல :-)சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-31028259858511218262015-02-01T08:10:08.655+05:302015-02-01T08:10:08.655+05:30வாத்தியார் - நான் என்ன நினைச்சனோ அத அப்படியே சொல்ல...வாத்தியார் - நான் என்ன நினைச்சனோ அத அப்படியே சொல்லிருக்கீங்க...<br /><br />//பின் இப்போ சம்முவம் போற பாதையையும் ஒப்பிட்டு சொல்லியிருக்கேன் அம்புட்டுதான்.// நிச்சயமா வலைப்பூ நம்ம பயிற்சிக் களம் தான், இருந்தாலும் தீவிரமான விசயங்களில் கட்டுரையின் அமைப்பு இன்னும் தீவிரமா இருந்தா இன்னும் சிறப்பான கவனம் பெரும் என்பது சகபதிவனின் தாழ்மையான வேண்டுகோள் :-)சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-62258138363092943882015-02-01T06:42:40.731+05:302015-02-01T06:42:40.731+05:30முக்கியமான கவலை அந்த மெலிசாவின் போட்டோ போடவில்லை, ...முக்கியமான கவலை அந்த மெலிசாவின் போட்டோ போடவில்லை, மெலிசா பற்றி முழுசா ஒரு பதிவு வருமா? மனதை அரிக்கும் கவலை அது.<br /><br />அடுத்ததாக அந்த இந்தியா டுடே நான் படிக்கவில்லை.<br /><br />அப்புறம் இந்த சமூகப் பிரச்னை. இந்தப் பழக்கங்கள் ஆதி காலத்திலிருந்தே இருந்திருக்கலாம். இப்போதைய மீடியாவின் அசுர வளர்ச்சி அதை உலகுக்கு முகத்தில் அறைந்து சொல்கிறது. வெளிநாட்டிலிருந்து சுத்தத்தை, சுகாதாரத்தை, நேர்மையை கைகொள்கிறோமோ இல்லையோ, இதை டக்கெனப் பிடித்துக் கொள்கிறோம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-60034215564505151062015-01-31T23:32:26.986+05:302015-01-31T23:32:26.986+05:30அருமையாக சொல்லியிருக்கீங்க...அருமையாக சொல்லியிருக்கீங்க...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-7329561367046158052015-01-31T22:51:26.852+05:302015-01-31T22:51:26.852+05:30இன்னும் சற்று ஆழமாக அலசியிருந்தால் பதிவு வேறொரு தள...இன்னும் சற்று ஆழமாக அலசியிருந்தால் பதிவு வேறொரு தளத்திற்கு சென்றிருக்கும் தல. மேலோட்டமாக பேசியிருப்பதாக உணர்வை தருகிறது. arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-25416394731887189152015-01-31T22:50:15.112+05:302015-01-31T22:50:15.112+05:30[[எல்லோரும் சம்பாதிக்க வேண்டும்; பெற்றோர்கள் பெண்க...[[எல்லோரும் சம்பாதிக்க வேண்டும்; பெற்றோர்கள் பெண்களை ஒன்றும் செய்ய முடியாது! ]] என்று சொன்னது ஒழுங்காக விவசாய வேலை செய்து கூலி வாங்கவது; மற்றபடி மனதுக்கு பிடித்த பையனுடன் ஒதுங்குவது ஆசைக்காக! பணத்திற்காக அல்ல! அல்லவே அல்ல!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-74174583651529897072015-01-31T22:45:05.896+05:302015-01-31T22:45:05.896+05:30ஆவி!
நீங்க சிட்டி, பெரிய ஊர்கள் பற்றி பேசுகிறீர்கள...ஆவி!<br />நீங்க சிட்டி, பெரிய ஊர்கள் பற்றி பேசுகிறீர்கள். உண்மையில் நீங்க கிராமத்திற்கு செல்லுங்கள்! கண்ணால் காண்பீர்கள் எத்தனை புள்ளைக கரும்பு கம்பு காட்டில் வயதுப் பயன்களுடன் ஒதுங்குகிறார்கள்; எல்லோரும் சம்பாதிக்க வேண்டும்; பெற்றோர்கள் பெண்களை ஒன்றும் செய்ய முடியாது! கரும்பு ஆலை போட்டு இரவு பகலாக வெல்லம் காச்சும் போது, ஒதுங்காதா இடம் இல்லை. பம்ப்செட்டு ரூம்கள் ஏரளாமான கதைகள் சொல்லும். பெரிய பண்ணையார்கள் பெண்கள் இதில் மாட்டாது--அவர்கள் பாதுகாப்பாக வீட்டில் இருப்பார்கள். நான் சொல்வது 90 விழுக்காடு மக்கள் -ஏழை மக்கள்.<br /><br />கொத்து என்றால் என்ன என்று தெரியுமா? மேஸ்திரி மாதிரி--ஒரு அருவடை, நாத்து நடுவது---இப்படி வேலைக்கு ஐம்பது ஆட்கள் கூட்டிக்கொண்டு வரும் ஏஜென்ட்.. என்ன என்று யூகித்து கொள்ளுங்கள். premarital sex வெளிநாட்டுக்கு சென்றதே இங்கிருந்து தான்--களவொழுக்கம் தெரியுமா? இப்ப காலை பாலவாக்கம், பெசன்ட் நகர் பீச்சில் சென்று பாருங்கள். ஊரில் இருக்கும் அப்பன் ஆத்தாவிற்க்கு என்ன தெரியும்? முன்பு இலை மறைவு காய் மறைவாக இருந்தது--இப்போ பெண்கள் கையில் பணம்--வெளியில் தெரிய ஆரம்பிதுள்ளது. அவ்வளவு தான். நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-76907528162350209512015-01-31T22:04:01.179+05:302015-01-31T22:04:01.179+05:30ஆமாங்க முரளி, மேலை நாட்டு கலாச்சாரத்தை ஏற்றுக் கொள...ஆமாங்க முரளி, மேலை நாட்டு கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்வது தவறில்லை. அதை சரியாக புரிந்து கொள்ளாமல் அரை குறையாய் பின்பற்றுவதில் தான் சிக்கல்கள் வருகிறது. விவாகரத்துகள் அதிகரிக்கிறது. aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-42878238877002025272015-01-31T22:00:27.057+05:302015-01-31T22:00:27.057+05:30பகிருங்கள் வெங்கட் சார், படிக்க ஆவலாக இருக்கிறேன்...பகிருங்கள் வெங்கட் சார், படிக்க ஆவலாக இருக்கிறேன். aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-45913287588640017782015-01-31T21:59:15.571+05:302015-01-31T21:59:15.571+05:30இப்போ பெற்றோர்கள் பேச்சை கேட்டு நடக்கிற பிள்ளைகள் ...இப்போ பெற்றோர்கள் பேச்சை கேட்டு நடக்கிற பிள்ளைகள் மிக மிகக் குறைவே.. :(<br /><br />தவிர அந்த கட்டுரையிலேயே அதைப் பற்றியும் பேசியிருக்காங்க. பசங்க இந்த மாதிரி விஷயங்கள பெற்றோரிடம் விவாதிப்பது இல்லை என்கிறது அந்த புள்ளிவிவரம். aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-84906144117083428742015-01-31T17:33:45.360+05:302015-01-31T17:33:45.360+05:30
இந்த கலாசாரம் நம் நாட்டில் அதிகமாகி இருப்பது வருந...<br />இந்த கலாசாரம் நம் நாட்டில் அதிகமாகி இருப்பது வருந்தத்தக்கதுதான். விவாக ரத்துகள் அதிகரிப்பதற்கு இதுவம் ஒரு காரணம்.தனிக்குடித்தனங்களும் நினத்தபோதெல்லாம் உறவு கொள்ள வாய்ப்புகளும் சீக்கிரமே வாழ்க்கையில் சலிப்பை ஏற்படுத்தி விடும் அபாயம் உண்டு டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-58615712427452863392015-01-31T17:03:48.054+05:302015-01-31T17:03:48.054+05:30ஆஹா சுவாரசியமான பதிவு காத்திருக்கு ஆஹா சுவாரசியமான பதிவு காத்திருக்கு டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-10744954509763648822015-01-31T14:19:12.694+05:302015-01-31T14:19:12.694+05:30பல வருடங்களுக்கு முன்னரே இந்த நிலமை வடக்கில் இருந்...பல வருடங்களுக்கு முன்னரே இந்த நிலமை வடக்கில் இருந்தது ஆவி. எனக்கும் உங்களைப் போலவே இப்படி ஒரு அனுபவம் உண்டு. :) பிறிதொரு சமயத்தில் இது பற்றி எழுதுகிறேன். <br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-67162308923408535712015-01-31T13:36:17.698+05:302015-01-31T13:36:17.698+05:30அருமையான பதிவு ஆவி! நோ டௌட்! எழுதிய விதமும் மெலி...அருமையான பதிவு ஆவி! நோ டௌட்! எழுதிய விதமும் மெலிசாவைப் போல் அழகு! மெலிசாவையும் உங்கள் எழுத்தையும் ஒப்பிட்டு இன்னும் விவரிக்கலாம் ஆனால் வேண்டாம் யாராவது அப்புறம் சென்சார் போட்டுருவாங்க....<br /><br />இறுதியில் அழுத்தமான கருத்தைப் பதிவு செய்திருக்கின்றீர்கள். இந்த ப்ரீ மாரிடல் செக்ஸ் பத்தி பேசி குஷ்பு மாட்டினாங்க....மெலிசா சொன்னதுல தப்பும் இல்ல ...இப்பனு இல்ல இந்த ப்ரீ மாரிட்டல் செக்ஸ் சங்க காலத்துல, அதற்கும் முந்தைய காலக் கட்டதுலருந்தே, சொல்லப் போனால் ஆதிமனிதன் தோன்றியதிலிருந்தே இருக்கு...கல்யாணம் என்ற ஒரு சமூக கட்டுப்பாடு வந்தது ஒரு காலகட்டத்தில் தான்....ஆதாரங்கள் உள்ளன. இப்ப இங்க சொன்னா அது ஒரு பதிவு போல் நீண்டுவிடும் (ஹலோ எப்பவுமே நீங்க அப்படித்தானே எழுதறீங்க நு நீங்க சொல்றது காதுல விழுது..அஹ்ஹஹ்) ஸோ இங்க இப்போதைக்கு முற்றுப் புள்ளி....<br />நன்றி ஒரு இடுகையைத் தேத்த உங்களின் இந்தப் பதிவு உதவுகின்றது...<br />பெற்றோர்களின் கையில் தான் இருக்கின்றது பிள்ளைகளின் பாதை...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-66606929642470713682015-01-31T10:51:31.451+05:302015-01-31T10:51:31.451+05:30நன்றி மேக்னேஷ்.. நன்றி மேக்னேஷ்.. aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-88790800008394973432015-01-31T10:51:07.419+05:302015-01-31T10:51:07.419+05:30நன்றி DD..நன்றி DD..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-28086244262718192102015-01-31T10:50:32.569+05:302015-01-31T10:50:32.569+05:30அது வழக்கமான கட்டுரையா ஆகியிருக்குமே வாத்தியாரே.. ...அது வழக்கமான கட்டுரையா ஆகியிருக்குமே வாத்தியாரே.. என் அனுபவத்தை சொல்லிவிட்டு பின் இப்போ சம்முவம் போற பாதையையும் ஒப்பிட்டு சொல்லியிருக்கேன் அம்புட்டுதான்.aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-18306514598379971702015-01-31T10:48:37.779+05:302015-01-31T10:48:37.779+05:30ஹஹஹா.. இந்தப் பதிவின் நோக்கம் அதுவல்லவே சார். இந்த...ஹஹஹா.. இந்தப் பதிவின் நோக்கம் அதுவல்லவே சார். இந்தியா டுடேவில் வந்த கட்டுரையை படித்துவிட்டு பத்து வருடங்களுக்கு முன் இருந்த நிலைமையோடு ஒப்பிட்டு பார்த்த போது தோன்றியதை எழுதினேன். பை தி வே அந்தப் பெண் எனக்கு ஆறு மாதங்கள் ரூம் மேட்டாய் இருந்தாள்.. aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.com